புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

27 August 2016

கலப்பு திருமணம் செய்து கொண்ட சே தமிழ் க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 



                 கலப்பு திருமணம் செய்து கொண்ட   சே தமிழ் க்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
              
        


கடந்த வருடம் தோழர் தமிழ் மற்றும் தோழர் ராதிகா வுக்கும்  பதிவு திருமணம் நடைபெற்றது.    திருமணம் நடந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது.   பதிவு திருமணத்திற்கு பிறகு மணமகள் வீட்டில் பயங்கர எதிர்ப்பு இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள குடிமனையியலில் வசித்து வருகின்றனர்  பின்னர் 21:08:2016 அன்று வலையல் காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.    இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று  பிரசவவலி ஏற்பட்டு மதுரையில் உள்ள ராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது.  பின்னர் புதன் கிழமை அன்று 24:08:2016 இரவு 11:20PM மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது


No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...