புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

இயற்கை மருத்துவம்


 

 MU.AA.APPAN ~ NATURAL MEDICINE


 __________________________________________________________________


தேங்காயின் பயன்கள்
தேங்காய் தின்ன நெஞ்சு கறிக்குன்னு நிறைய போ் சொல்லுவாங்க... நானும் சொல்லியிருக்கேன். ஆன தேங்காயின் உண்மையான ஆற்றலை சமீபமாக பார்த்து பிரமித்து போனேன். அதை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தேங்காயை இரண்டாக உடைத்து பின்னா் அதன் ஓட்டை சுற்றி தட்டினால் சிரட்டை உடைந்து முழுபருப்பும் வந்து விடும்.

 மேலும் படிக்க


-----------------------------------------------------------------------------------------------------------

இஞ்சிக்கு அஞ்சி ஓடும் மார்பு சளி !

இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். 

                                                                                                                                
                                                                                                                                 மேலும் படிக்க

----------------------------------------------------------------------------------------------------------- 

*பப்பாளியின் மருத்துவப் பண்புகள்*

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!


                 மேலும் படிக்க

----------------------------------------------------------------------------------------------------------- 

*  05-02-2017 அன்று உங்கள் சத்தியம் டிவியில் - உரக்கசொல்வோம் உலகிற்க்கு நிகழ்ச்சி  *


என்ன நோய், எந்த உறுப்பில் நோய் எனக் கண்டறிவது அவசியமில்லை. 
நோய் கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் முதலியன தேவையே இல்லை. 
மனிதன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய முதன்மை உணவு எது ?


                                          மேலும் படிக்

 -----------------------------------------------------------------------------------------------------------

 

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...