போராட்டம் இல்லையின போராடும் என்னம் வருமா ?????
கடந்த மாா்ச் மாதம் 2016ல் செண்பகவல்லி அணை நோக்கிய பயணத்தில் புரட்சிகர பாடகா்களுடன் ( சே தமிழ், இராஜாராம்) மற்றும் சத்தியம் குழுவினரும் சென்றனா்.
செண்பகவல்லி அணை கடந்த 30ஆண்டுகளாக உடைப்பு சாிசெய்யப்பாடாததையும் இந்த அரசின் அவல நிலை குறித்து போராடுவோம்.
இது சம்பந்தமாக ஒரு சில வாிகள்
முழு நிகழ்சியை காண்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ”செண்பகவல்லி அணை முழு நிகழ்சி” என்ற லிங்க் மீது கிளிக் செய்யவும்
LINK : செண்பகவல்லி அணை முழு நிகழ்சி
No comments:
Post a Comment